new-delhi கரோனா வைரஸ் அச்சம் : கேரளாவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் 436 பேர் நமது நிருபர் ஜனவரி 28, 2020 கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 436 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.